Pothu Tamil online mock test - 01

01. கம்பரை ஆதரித்தவர்?
(A) அரிமர்த்தன பாண்டியன்
(B) வள்ளல் சீதக்காதி
(C) அதியமான்
(D) சடையப்ப வள்ளல்
Not Answered
Answer: D
02. “செம்மை + ஆம்பல்” என்பது எவ்வாறு புணரும்?
(A) செவ்வாம்பல்
(B) சேதாம்பல்
(C) சேவாம்பல்
(D) செம்மாம்பல்
Not Answered
Answer: B
03. வீரமாமுனிவரால் இயற்றப்படாத நூல்?
(A) தொன்னூல் விளக்கம்
(B) வேதியர் ஒழுக்கம்
(C) முதுமொழி மாலை
(D) கித்தேரியம்மாள் அம்மானை
Not Answered
Answer: C
04. “மருகி” என்பதன் பொருள்?
(A) மகள்
(B) மருமகள்
(C) மனைவி
(D) தோழி
Not Answered
Answer: B
05. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?
(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(B) பாரதியார்
(C) பெருஞ்சித்திரனார்
(D) பாரதிதாசன்
Not Answered
Answer: A
06. மதிய உணவு திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர்?
(A) எம்.ஜி.ராமச்சந்திரன்
(B) அண்ணாதுரை
(C) காமராசர்
(D) இராஜாஜி
Not Answered
Answer: C
07. “ஆற்றுணா வேண்டுவது இல்” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
(A) நாலடியார்
(B) புறநானூறு
(C) களவழி நாற்பது
(D) பழமொழி நானூறு
Not Answered
Answer: D
08. கீழ்க்காண்பனவற்றுள் வலஞ்சுழி எழுத்து எது?
(A) ஞ
(B) ட
(C) ய
(D) ழ
Not Answered
Answer: A
09. “இலை” என்பது?
(A) பொருட் பெயர்
(B) இடப் பெயர்
(C) சினைப் பெயர்
(D) தொழிற் பெயர்
Not Answered
Answer: C
10. கீழ்க்காண்பனவற்றுள் மரபுப் பிழையுடைய சொல் எது?
(A) பழம் தின்
(B) அப்பம் உண்
(C) பால் பருகு
(D) தண்ணீர் குடி
Not Answered
Answer: B
11. “ஆசாரக்கோவை” என்பதன் பொருள்?
(A) நல்ல அறிவுரைகளின் தொகுப்பு
(B) நல்ல வெண்பாக்களின் தொகுப்பு
(C) இனிய பாடல்களின் தொகுப்பு
(D) நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
Not Answered
Answer: D
12. “நல்லினத் தாரோடு நட்டல்” என்ற பாடல் வரியில் “நட்டல்” என்பதன் பொருள்?
(A) உதவி செய்தல்
(B) நட்புக் கொள்ளல்
(C) பகை கொள்ளல்
(D) உண்மை பேசுதல்
Not Answered
Answer: B
13. 2030-ம் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கீட்டில் எவ்வாறு குறிப்பிடப்படும்?
(A) 2060
(B) 2061
(C) 2062
(D) 2063
Not Answered
Answer: B
14. “Readymade Dress” என்பதன் சரியான தமிழாக்கம்?
(A) தைக்கப்பட்ட ஆடை
(B) தயார்நிலை ஆடை
(C) ஆயத்த ஆடை
(D) முழுமையான ஆடை
Not Answered
Answer: C
15. “திராவிட நாட்டின் வானம்பாடி” என்று அழைக்கப்படுபவர்?
(A) துரைராசு
(B) வாணிதாசன்
(C) வண்ணதாசன்
(D) கண்ணதாசன்
Not Answered
Answer: A
16. தமிழர்களின் சங்க கால வாணிபத்தில் சீனத்திலிருந்து, இறக்குமதி செய்யப்படாத பொருள்?
(A) சந்தனம்
(B) பட்டு
(C) கற்பூரம்
(D) கண்ணாடி
Not Answered
Answer: A
17. “தால்” என்பதன் பொருள்?
(A) தலை
(B) அணிகலன்
(C) பாதம்
(D) நாக்கு
Not Answered
Answer: D
18. தற்போது வழக்கில் இல்லாத சுட்டெழுத்து?
(A) அ
(B) இ
(C) உ
(D) மேற்கண்ட எதுவுமில்லை
Not Answered
Answer: C
19. “உயிர்களிடத்தில் அன்பு வேணும்” என்று பாடியவர்?
(A) வள்ளலார்
(B) பாரதியார்
(C) ஔவையார்
(D) திருவள்ளுவர்
Not Answered
Answer: B
20. மயிலேறும் பெருமாள் என்பாரிடம் கல்வி கற்றவர்?
(A) ஈசான தேசிகர்
(B) காளமேகப் புலவர்
(C) கூடலூர் கிழார்
(D) பரஞ்சோதி முனிவர்
Not Answered
Answer: A
21. கால்டுவெல் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
(A) இங்கிலாந்து
(B) அயர்லாந்து
(C) இத்தாலி
(D) பிரான்சு
Not Answered
Answer: B
22. மதுரையை “மூதூர்” என்று குறிப்பிடும் நூல்?
(A) நாலடியார்
(B) புறநானுறு
(C) சிலப்பதிகாரம்
(D) திருவிளையாடற் புராணம்
Not Answered
Answer: C
23. ஆகுபெயர் எத்தனை வகைபடும்?
(A) 8
(B) 10
(C) 12
(D) 16
Not Answered
Answer: D
24. “ஆதிகாவியம்” என்று அழைக்கப்படும் நூல்?
(A) தேவாரம்
(B) சிலப்பதிகாரம்
(C) இராமகாதை
(D) திருக்குறள்
Not Answered
Answer: C
25. மணிமேகலை நூல் சார்ந்துள்ள சமயம்?
(A) சைவ சமயம்
(B) வைணவ சமயம்
(C) புத்த சமயம்
(D) சமண சமயம்
Not Answered
Answer: C
Quiz Result
Answered questions :
Not answered questions :
Score : out of 25