Pothu Tamil online mock test - 02

01. “நாலாயிர திவ்ய பிரபந்தம்” என்ற நூலுக்கு உரை எழுதியவர்?
(A) நா.மு.வெங்கடசாமி நாட்டார்
(B) ஆறுமுக நாவலர்
(C) பெரியவாச்சான் பிள்ளை
(D) ஔவை துரைசாமிப் பிள்ளை
Not Answered
Answer: C
02. தமிழ் உரைநடையின் தந்தை என்று போற்றப்படுபவர்?
(A) ஜி.யூ.போப்
(B) கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
(C) ஆறுமுக நாவலர்
(D) உமறுப்புலவர்
Not Answered
Answer: B
03. “சின்னச் சீறா” என்ற நூலை இயற்றியவர்?
(A) உமறுப்புலவர்
(B) வீரமா முனிவர்
(C) குணங்குடி மஸ்தான்
(D) பனு அகமது மரைக்காயர்
Not Answered
Answer: D
04. “கிறித்துவக் கம்பர்” என்று போற்றப்படும் புலவரால் இயற்றப்படாத நூல்?
(A) தேம்பாவணி
(B) இரட்சணிய யாத்திரிகம்
(C) இரட்சணிய மனோகரம்
(D) போற்றித் திருவகவல்
Not Answered
Answer: A
05. அறத்துப்பாலின் இயல்கள்?
(A) பாயிரவியல், களவியல், கற்பியல், ஊழியல்
(B) பாயிரவியல், களவியல், அங்கவியல், ஒழிபியல்
(C) பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
(D) அரசியல், அங்கவியல், கற்பியல்
Not Answered
Answer: C
06. கீழ்க்காணும் கவிஞர்களுள் நல்லாசிரியர் விருது பெற்றவர்?
(A) வாணிதாசன்
(B) தாரா பாரதி
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
Not Answered
Answer: B
07. தலைக்கோலரிவை என்ற பட்டம் பெற்றவர்?
(A) மணிமேகலை
(B) மாதவி
(C) மாதரி
(D) கண்ணகி
Not Answered
Answer: B
08. விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறானதை தேர்ந்தெடுக்க
(A) குதிரை – குதிரைக்குட்டி
(B) மான் – மான்குட்டி
(C) கழுதை – கழுதைக்குட்டி
(D) பூனை – பூனைக்குட்டி
Not Answered
Answer: B
09. திருநாவுக்கரசருக்கு வழங்கப்படும் பெயர்களில் பொருத்தமில்லாதது?
(A) தம்பிரான் தோழர்
(B) தாண்டக வேந்தர்
(C) மருணீக்கியார்
(D) வாகீசர்
Not Answered
Answer: A
10. “இந்திரதேச சரித்திரம்” என்ற நூலின் ஆசிரியர்?
(A) வள்ளலார்
(B) பரஞ்சோதி முனிவர்
(C) அயோத்திதாச பண்டிதர்
(D) வீரமாமுனிவர்
Not Answered
Answer: C
11. “அங்கணர்” என்ற சொல்லின் பொருள்?
(A) அந்தணர்
(B) சிவபெருமான்
(C) முதியவர்
(D) திருமாள்
Not Answered
Answer: B
12. பாணன், பாடினி என்று அழைக்கப்படுபவர்கள்?
(A) ஓவியர்கள்
(B) உழவர்கள்
(C) சிற்பக் கலைஞர்கள்
(D) நாடகக் கலைஞர்கள்
Not Answered
Answer: D
13. கீழ்க்காண்பனவற்றில் பொதுமொழியற்ற சொல்?
(A) மலை
(B) பலகை
(C) வேங்கை
(D) தாமரை
Not Answered
Answer: A
14. “ஐம்பது” – இதன் ஐகாரக் குறுக்க மாத்திரை அளவு?
(A) அரை
(B) ஒன்று
(C) ஒன்றரை
(D) இரண்டு
Not Answered
Answer: C
15. எம்.ஜி.ராமச்சந்திரன் தனது இரண்டு கண்களாக கருதியவை?
(A) தேசியம், ஆன்மீகம்
(B) தாய், தந்தை
(C) இரக்கம், மனிதாபிமானம்
(D) நடிப்பு, அரசியல்
Not Answered
Answer: D
16. “பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?
(A) புறநானூறு
(B) தேவாரம்
(C) திருக்குறள்
(D) நாலாயிர திவ்ய பிரபந்தம்
Not Answered
Answer: B
17. “திரைக்கவித் திலகம்” என்று சிறப்பிக்கப்படுபவர்?
(A) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
(B) மருதகாசி
(C) கண்ணதாசன்
(D) திரு.வி.கல்யாணசுந்தரனார்
Not Answered
Answer: B
18. “பழுத்த பழம்” என்பதன் இலக்கண வகை?
(A) பெயர்ச் சொல்
(B) வினையெச்சம்
(C) பெயரெச்சம்
(D) வினை முற்று
Not Answered
Answer: C
19. “தனிநிலை” என்று அழைக்கப்படுவது?
(A) ஆய்த எழுத்து
(B) மெய்யெழுத்து
(C) உயிரெழுத்து
(D) உயிர்மெய் எழுத்து
Not Answered
Answer: A
20. உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
(A) மார்ச் 8
(B) மார்ச் 18
(C) மார்ச் 20
(D) மார்ச் 30
Not Answered
Answer: C
21. “ரோபோ” என்ற சொல்லின் பொருள்?
(A) தானியங்கி
(B) செயற்கை
(C) அறிவு
(D) அடிமை
Not Answered
Answer: D
22. “வலசைபோதல்” என்றால் என்ன?
(A) காற்று வீசுதல்
(B) மனிதர்கள் இடம்பெயர்தல்
(C) விலங்கினங்கள் இடம்பெயர்தல்
(D) பறவைகள் இடம்பெயர்தல்
Not Answered
Answer: D
23. கவிஞர் சுப்பிரமணியனுக்கு “பாரதி” என்று பட்டம் வழங்கியவர்?
(A) வகுப்பாசிரியர்
(B) எட்டயபுர மன்னர்
(C) ஆங்கிலேயர்கள்
(D) பிரெஞ்சுக்காரர்கள்
Not Answered
Answer: B
24. “ண்” என்ற எழுத்தின் இன எழுத்து?
(A) த்
(B) ன்
(C) ய்
(D) ட்
Not Answered
Answer: D
25. “பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்” – என்று பாடியவர்?
(A) கணியன் பூங்குன்றனார்
(B) ஒட்டக்கூத்தர்
(C) சுரதா
(D) ஔவையார்
Not Answered
Answer: D
Quiz Result
Answered questions :
Not answered questions :
Score : out of 25