Pothu Tamil online mock test - 03

01. “பொதுமைவேட்டல்” என்ற நூலை இயற்றியவர்?
(A) திரு.வி.கல்யாணசுந்தரனார்
(B) வள்ளலார்
(C) மீனாட்சி சுந்தரனார்
(D) பாரதிதாசன்
Not Answered
Answer: A
02. 1937-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர்?
(A) உ.வே.சாமிநாதன்
(B) பாண்டித்துரை தேவர்
(C) திரு.வி.கல்யாணசுந்தரனார்
(D) காந்தியடிகள்
Not Answered
Answer: D
03. கீழ்க்காண்பனவற்றுள் வினா எழுத்து எது?
(A) அ
(B) இ
(C) எ
(D) ஒ
Not Answered
Answer: C
04. அடிப்படையான தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை?
(A) 12
(B) 18
(C) 30
(D) 216
Not Answered
Answer: C
05. “கண்ணி” என்பது?
(A) இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
(B) மூன்று அடிகளில் பாடப்படும் பாடல் வகை
(C) நான்கு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
(D) எட்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
Not Answered
Answer: A
06. “ஓர் அணுவைச் சதகூறிட்ட கோணினும் உளன்” என்று பாடியவர்?
(A) ஜெயங்கொண்டார்
(B) கபிலர்
(C) கம்பர்
(D) ஔவையார்
Not Answered
Answer: C
07. உயிர்களின் பரிணாம வளர்ச்சியை பற்றி கூறும் நூல்?
(A) தேவாரம்
(B) பெருங்கதை
(C) பதிற்றுப்பத்து
(D) திருவாசகம்
Not Answered
Answer: D
08. “புரட்சிக் கவிஞர்” என்று போற்றப்படுபவர்?
(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(B) பாரதியார்
(C) பெருஞ்சித்திரனார்
(D) பாரதிதாசன்
Not Answered
Answer: D
09. “தமிழுக்கு கதி” என்று அழைக்கப்படும் நூல்கள்?
(A) கம்பராமாயணம், திருக்குறள்
(B) கலித்தொகை, திருமுருகாற்றுப்படை
(C) கம்பராமாயணம், திரிகடுகம்
(D) கலித்தொகை, திருக்குறள்
Not Answered
Answer: A
10. “கவிச்சக்கரவர்த்தி” என்று புகழப்படுபவர்?
(A) கம்பர்
(B) புகழேந்திப்புலவர்
(C) சீத்தலைச் சாத்தனார்
(D) ஒட்டக்கூத்தர்
Not Answered
Answer: D
11. பாரதிதாசனின் தலைமாணாக்கர் என்று அழைக்கப்படுபவர்?
(A) உ.வே.சாமிநாதர்
(B) வாணிதாசன்
(C) இராசகோபாலன்
(D) தாரா பாரதி
Not Answered
Answer: C
12. மூவருலா நூலில் குறிப்பிடப்படாத அரசன்?
(A) விக்கிரம சோழன்
(B) சேரன் செங்குட்டுவன்
(C) இரண்டாம் குலோத்துங்கன்
(D) இரண்டாம் இராசராசன்
Not Answered
Answer: B
13. கம்பராமாயணத்தில் ஏழாம் காண்டம் என்று குறிப்பிடப்படுவது?
(A) சுந்தர காண்டம்
(B) புகார்க் காண்டம்
(C) உத்தர காண்டம்
(D) வஞ்சிக் காண்டம்
Not Answered
Answer: C
14. அரங்கசாமி (எ) எத்திராசலு என்ற இயற்பெயர் உடையவர்?
(A) சுரதா
(B) வாணிதாசன்
(C) கண்ணதாசன்
(D) மோகன ரங்கன்
Not Answered
Answer: B
15. சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறுபெயர்களில் தவறானது?
(A) முத்தமிழ்க் காப்பியம்
(B) நாடகக் காப்பியம்
(C) ஆதிகாவியம்
(D) ஒற்றுமைக் காப்பியம்
Not Answered
Answer: C
16. பிறவினைத் தொடராக்குக: கயல்விழி திருக்குறள் கற்றாள்
(A) கயல்விழிக்கு திருக்குறள் கற்றுத்தரப்பட்டது
(B) கயல்விழி திருக்குறள் கற்பித்தாள்
(C) திருக்குறள் கயல்விழியால் படிக்கப்பட்டது
(D) கயல்விழி திருக்குறள் கற்காமல் இராள்
Not Answered
Answer: B
17. குமரகுருபரர் இயற்றாத நூல்?
(A) மதுரைக் கலம்பகம்
(B) நீதிநெறி விளக்கம்
(C) கந்தர் கலிவெண்பா
(D) கந்தர் அனுபூதி
Not Answered
Answer: D
18. சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையால் கவரி வீசப்பட்ட பெருமைக்குரியவர்?
(A) மோசிகீரனார்
(B) கூடலூர்கிழார்
(C) கோவூர்கிழார்
(D) ஔவையார்
Not Answered
Answer: A
19. தமிழ் மொழியில் மட்டும் காணப்படும் செய்யுள் வகை எது?
(A) வெண்பா
(B) ஆசிரியப்பா
(C) கலிப்பா
(D) வஞ்சிப்பா
Not Answered
Answer: C
20. கணிதமேதை ஜகோபி எந்த நாட்டைச் சார்ந்தவர்?
(A) சுவிட்சர்லாந்து
(B) பிரான்ஸ்
(C) ஜெர்மனி
(D) இத்தாலி
Not Answered
Answer: C
21. “பெருமாள் திருமொழி” என்ற நூலின் ஆசிரியர்?
(A) திருமங்கை ஆழ்வார்
(B) குலசேகர ஆழ்வார்
(C) மீனாட்சி சுந்தர தேசிகர்
(D) ஆண்டாள்
Not Answered
Answer: B
22. “தினையளவு போதாச் சிறுபுனல் நீர் நீண்ட; பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடல் வரிகளின் ஆசிரியர்
(A) கபிலர்
(B) கம்பர்
(C) ஔவையார்
(D) திருவள்ளுவர்
Not Answered
Answer: A
23. பொருந்தாத இணையை தேர்வு செய்க – தமிழ்ப் பெயர்களுக்கு இணையான வடமொழிப்பெயர்கள்
(A) தேன்மொழிப்பாவை – மதுரவசினி
(B) அங்கயற்கண்ணி – மீனாட்சி
(C) எரிசினக் கொற்றவை – ரௌத்திர துர்க்கை
(D) நீள்நெடுங்கண்ணி – கட்கநேத்ரி
Not Answered
Answer: D
24. “லைட் ஆஃப் ஆசியா” என்ற நூல் தொடர்புடையது?
(A) அசோகரின் வரலாறு
(B) காந்தியடிகளின் வரலாறு
(C) புத்தரின் வரலாறு
(D) இந்திய வரலாறு
Not Answered
Answer: C
25. நாலடியாரைத் தொகுத்தவர்?
(A) பூரிக்கோ
(B) நா.மு.வெங்கடசாமி நாட்டார்
(C) ஜி.யூ.போப்
(D) பதுமனார்
Not Answered
Answer: D
Quiz Result
Answered questions :
Not answered questions :
Score : out of 25