Pothu Tamil online mock test - 04

01. “தமிழுக்கும் அமுதென்று பேர்..” என்று தொடங்கும் பாடலை இயற்றியவர்?
(A) மீனாட்சி சுந்தரனார்
(B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
Not Answered
Answer: D
02. “மேதினி” – என்ற சொல்லின் பொருள்?
(A) உலகம்
(B) பன்றி
(C) கடல்
(D) எருமை
Not Answered
Answer: A
03. பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்களுள் பொருத்தமில்லாதது?
(A) கனிச்சாறு
(B) துறைமுகம்
(C) கொய்யாக்கனி
(D) நூறாசிரியம்
Not Answered
Answer: B
04. தமிழ் எண்களை கூட்டி விடை தருக: கஉ + கச + உஉ
(A) உச
(B) சஅ
(C) அச
(D) கச
Not Answered
Answer: B
05. மலரின் ஏழு நிலைகளில் பொருத்தமில்லாதது?
(A) வீ
(B) செம்மல்
(C) சிகை
(D) அலர்
Not Answered
Answer: C
06. “மேரு பலம் திரிதலான்” – என்ற பாடல் வரியில், “மேரு” என்பதன் பொருள்?
(A) தென்றல்
(B) இமயமலை
(C) மலர்கள்
(D) ஆறு
Not Answered
Answer: B
07. தமிழர் திருநாள் என்று போற்றப்படும் விழா?
(A) ஆடிப்பெருக்கு
(B) தமிழ்ப் புத்தாண்டு
(C) தீபாவளி
(D) பொங்கல் விழா
Not Answered
Answer: D
08. சொல்லின் முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளைத் தரும் வினா எழுத்து?
(A) ஆ
(B) ஏ
(C) ஓ
(D) எ
Not Answered
Answer: B
09. உடனிலை மெய்மயக்கத்தில் பொருந்தாத எழுத்து?
(A) க்
(B) ச்
(C) ட்
(D) த்
Not Answered
Answer: C
10. கவிஞர் கண்ணதாசனுக்கு வழங்கப்படும் வேறுபெயர்களில் பொருத்தமில்லாத பெயர்?
(A) வைத்தியநாதன்
(B) காரைமுத்துப் புலவர்
(C) பார்வதிநாதன்
(D) வணங்காமுடி
Not Answered
Answer: A
11. “நாட்டுப்புற இயல் ஆய்வு” – என்ற நூலைத் தொகுத்தவர்?
(A) சு.சக்திவேல்
(B) நெல்லை. சு.முத்து
(C) இலட்சுமி
(D) மு.வரததாசனார்
Not Answered
Answer: A
12. “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர்?
(A) அப்துல் ரகுமான்
(B) தாரா பாரதி
(C) சுரதா
(D) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
Not Answered
Answer: A
13. விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணியாற்றியவர்?
(A) மாணிக்கவாசகர்
(B) திரு.வி.கல்யாணசுந்தரனார்
(C) வள்ளலார்
(D) தாயுமானவர்
Not Answered
Answer: D
14. “உலகப்போதுமறை” என்று போற்றப்படும் நூல்?
(A) பைபிள்
(B) சீறாப்புராணம்
(C) திருக்குறள்
(D) திருவாசகம்
Not Answered
Answer: C
15. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர்?
(A) கால்டுவெல்
(B) வீரமாமுனிவர்
(C) ஜி.யூ.போப்
(D) கிப்ளிங்
Not Answered
Answer: B
16. “ஆனந்தமடம்” என்ற நூலின் ஆசிரியர்?
(A) காந்தியடிகள்
(B) அம்பேத்கார்
(C) இரவீந்திரநாத் தாகூர்
(D) பக்கிம் சந்திரர்
Not Answered
Answer: D
17. கோடிட்ட இடத்தை நிரப்புக: ஆட்டு _____ ஆடுகள் அடைக்கப்பட்டுள்ளன.
(A) பண்ணையில்
(B) கூடத்தில்
(C) பட்டியில்
(D) தொழுவத்தில்
Not Answered
Answer: C
18. கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
(A) லேடி லவ்லேஸ்
(B) சார்லஸ் பாப்பேஜ்
(C) பிம்பெர்னர் லீ
(D) ஹோவர்டு ஜக்கன்
Not Answered
Answer: B
19. “நளவெண்பா” – நூலின் ஆசிரியர்?
(A) புகழேந்திப் புலவர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) ஜெயங்கொண்டார்
(D) சேக்கிழார்
Not Answered
Answer: A
20. திருவள்ளுவ மாலை நூலிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?
(A) 52
(B) 55
(C) 102
(D) 64
Not Answered
Answer: B
21. “நான்” என்னும் நேர்கூற்றுச்சொல், அயற்கூற்றின்போது எவ்வாறு மாறும்?
(A) தன்
(B) தனது
(C) நீ
(D) தான்
Not Answered
Answer: D
22. “புரவி” – இச்சொல்லின் பொருள்?
(A) குதிரை
(B) யானை
(C) புலி
(D) பசு
Not Answered
Answer: A
23. “ஆனந்தத்தேன்” என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர்?
(A) ஆறுமுகநாவலர்
(B) நவநீதகிருட்டின பாரதியார்
(C) க.சச்சிதானந்தம்
(D) மீனாட்சி சுந்தரனார்
Not Answered
Answer: C
24. தொகை நிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 6
(C) 8
(D) 16
Not Answered
Answer: B
25. “மல்லிகைப் பூ” என்பது?
(A) பெயரெச்சம்
(B) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
(C) உம்மைத்தொகை
(D) பண்புத்தொகை
Not Answered
Answer: B
Quiz Result
Answered questions :
Not answered questions :
Score : out of 25