Pothu Tamil online mock test - 05

01. திரு.வி.க அவர்களால் “இக்கால ஔவையார்” என்று பாராட்டப்பட்டவர்?
(A) அஞ்சலையம்மாள்
(B) அசலாம்பிகை அம்மையார்
(C) தில்லையாடி வள்ளியம்மை
(D) அம்புஜத்தம்மாள்
Not Answered
Answer: B
02. “கிறித்தவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்று போற்றப்படும் நூல்?
(A) தேம்பாவணி
(B) இரட்சணிய யாத்திரிகம்
(C) கித்தேரியம்மாள் அம்மானை
(D) இரட்சணிய மனோகரம்
Not Answered
Answer: A
03. “நாடகவியல்” என்ற நூலின் ஆசிரியர்?
(A) பம்மல் சம்மந்தனார்
(B) சங்கரதாசு சுவாமிகள்
(C) காசி விசுவநாதர்
(D) சூர்யநாராயண சாஸ்திரி
Not Answered
Answer: D
04. “வெற்றிலை நட்டான்” என்பது?
(A) சினையாகு பெயர்
(B) முதலாகு பெயர்
(C) இடவாகு பெயர்
(D) காலவாகு பெயர்
Not Answered
Answer: A
05. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்?
(A) அசலாம்பிகை அம்மையார்
(B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(C) பாரதிதாசன்
(D) தேவநேயப் பாவாணர்
Not Answered
Answer: C
06. வானூர்தி வடிவம் பற்றியும் அதனை இயக்கும் முறைமையைப் பற்றியும் குறிப்புகளைக் கொண்டுள்ள சங்க இலக்கியம்?
(A) புறநானூறு
(B) பதிற்றுப்பத்து
(C) பெருங்கதை
(D) கம்பரமாயணம்
Not Answered
Answer: C
07. “பகழி” என்ற சொல்லின் பொருள்?
(A) வில்
(B) தோள்
(C) தேர்
(D) அம்பு
Not Answered
Answer: D
08. பெயர்ச்சொல்லை கருத்தாவாக மாற்றுவது?
(A) முதல் வேற்றுமை
(B) இரண்டாம் வேற்றுமை
(C) மூன்றாம் வேற்றுமை
(D) ஐந்தாம் வேற்றுமை
Not Answered
Answer: B
09. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிச் சாலை என்று கூறியவர்?
(A) குமரிலபட்டர்
(B) ஹீராஸ் பாதிரியார்
(C) கால்டுவெல்
(D) ச.அகத்தியலிங்கம்
Not Answered
Answer: D
10. திராவிட மொழிக்குடும்பங்களின் எண்ணிக்கை?
(A) 2
(B) 3
(C) 4
(D) 6
Not Answered
Answer: B
11. வானத்தில் வசிக்கும் தேவர்கள் பெற்றுள்ள பெற்றுள்ள குணங்கள்?
(A) மூன்று குணங்கள்
(B) ஐந்து குணங்கள்
(C) ஆறு குணங்கள்
(D) ஒன்பது குணங்கள்
Not Answered
Answer: A
12. “தெள்ளமுது” என்பதன் இலக்கணக் குறிப்பு?
(A) பண்புத்தொகை
(B) வினைத்தொகை
(C) உம்மைத் தொகை
(D) உவமைத் தொகை
Not Answered
Answer: A
13. கிரேக்கத்தில் வெண்பா வகைப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
(A) தோணிஸ்
(B) இளகியா
(C) சாப்போ
(D) கலயுகோய்
Not Answered
Answer: C
14. “நடந்தான்” என்பதன் காரணவினை?
(A) நடக்கச் செய்தார்
(B) நடத்தச் செய்தார்
(C) நடந்து சென்றார்
(D) நடக்கச் சென்றார்
Not Answered
Answer: B
15. உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் தினம்?
(A) ஜூன் 5
(B) ஜூன் 10
(C) ஜூன் 15
(D) ஜூன் 20
Not Answered
Answer: A
16. இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படுவர்?
(A) ஹிப்பல்ஸ்
(B) கரிகாலன்
(C) ஹோக்கன்
(D) சர் ஆர்தர் காட்டன்
Not Answered
Answer: D
17. “யாக்கை” என்பதன் பொருள்?
(A) மரம்
(B) கிணறு
(C) உடம்பு
(D) நூல்
Not Answered
Answer: C
18. “இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்றவர்?
(A) புலவர் குழந்தை
(B) அறிஞர் அண்ணா
(C) பெரியார்
(D) பாரதியார்
Not Answered
Answer: B
19. நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
(A) 140
(B) 200
(C) 240
(D) 410
Not Answered
Answer: A
20. “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று அழைக்கப்படுபவர்?
(A) ஔவையார்
(B) காரைக்கால் அம்மையார்
(C) ஆண்டாள்
(D) நச்செள்ளையார்
Not Answered
Answer: C
21. “அடுத்த வீடு ஐம்பது மைல்” என்ற பயணக்கட்டுரையின் ஆசிரியர்?
(A) மீனாட்சி சுந்தரனார்
(B) உ.வே. சாமிநாதன்
(C) ராஜம் கிருஷ்ணன்
(D) தி.ஜானகிராமன்
Not Answered
Answer: D
22. “வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்” என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) பரிபாடல்
Not Answered
Answer: A
23. கோ + அன் = _____
(A) கவன்
(B) கோவன்
(C) கொனன்
(D) கோனன்
Not Answered
Answer: B
24. பிழையற்ற சொற்தொடரை தேர்ந்தெடுக்கவும்
(A) ஏற்றத்தக்கது அல்ல
(B) ஒன்றோ அல்லது இரண்டோ தருக
(C) எனது மகன்
(D) சென்னை என்னும் நகரம்
Not Answered
Answer: D
25. “சுதேசாபிமானம்” என்பதன் தமிழாக்கம்?
(A) தாய்நாட்டுப் பற்று
(B) நம்பிக்கை துரோகம்
(C) தேச துரோகம்
(D) தாய்மொழிப் பற்று
Not Answered
Answer: A
Quiz Result
Answered questions :
Not answered questions :
Score : out of 25