Pothu Tamil online mock test - 06

01. வீரமாமுனிவரின் தாய்நாடு?
(A) இத்தாலி
(B) எகிப்து
(C) இலங்கை
(D) போர்ச்சுக்கல்
Not Answered
Answer: A
02. திருப்பெருந்துறை என்று அழைக்கப்பட்ட நகரம்?
(A) காஞ்சிபுரம்
(B) புதுக்கோட்டை
(C) மதுரை
(D) சிவகங்கை
Not Answered
Answer: B
03. “காணி நிலம் வேண்டும்..” என்று பாடியவர்?
(A) கம்பர்
(B) ஔவையார்
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
Not Answered
Answer: D
04. உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படும் தினம்?
(A) பிப்ரவரி 21
(B) பிப்ரவரி 10
(C) பிப்ரவரி 14
(D) மார்ச் 21
Not Answered
Answer: A
05. “முந்திக்கனி” – இலக்கணக் குறிப்பு தருக.
(A) உருவகம்
(B) உவமை
(C) பண்புத்தொகை
(D) நான்காம் வேற்றுமைத்தொகை
Not Answered
Answer: A
06. “தமிழே நீ ஓர் பூக்காடு.. நானோர் தும்பி..” என்று தமிழை உயிர்மூச்சாய்க் கொண்டவர்?
(A) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
(B) சுரதா
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
Not Answered
Answer: C
07. இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள் என்று மேதகு அப்துல்கலாம் அவர்களால் குறிப்பிடப்படுபவர்கள்?
(A) தமிழர்கள்
(B) ஆரியர்கள்
(C) பெற்றோர்கள்
(D) குழந்தைகள்
Not Answered
Answer: D
08. திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதியுள்ள புத்தகங்களுள் பொருத்தமில்லாதது?
(A) முருகன் அல்லது அழகு
(B) இராமலிங்கசுவாமிகள் சரிதம்
(C) மனித வேட்கையும் காந்தியடிகளும்
(D) பெண்ணின் பெருமை
Not Answered
Answer: B
09. தமிழை, “தன்னே ரிலாத தமிழ்” என்று குறிப்பிடும் நூல்?
(A) அகத்தியம்
(B) தொல்காப்பியம்
(C) நன்னூல்
(D) தண்டியலங்காரம்
Not Answered
Answer: D
10. “என்றுமுள தென்தமிழ்” என்று தமிழ்மொழியை சிறப்பித்துக் கூறியவர்?
(A) கம்பர்
(B) தொல்காப்பியர்
(C) அகத்தியர்
(D) பவனந்தி முனிவர்
Not Answered
Answer: A
11. படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவதாக, கெல்லட் குறிப்பிட்டது?
(A) தமிழ் இலக்கியம்
(B) தமிழ் இலக்கணம்
(C) தமிழ் சிறுகதைகள்
(D) தமிழ் நாவல்கள்
Not Answered
Answer: B
12. சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலிய சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்?
(A) தமிழ் ஒளி
(B) ஈரோடு தமிழன்பன்
(C) நெல்லை சு.முத்து
(D) நாகலிங்கம்
Not Answered
Answer: D
13. மரபுப் பிழையற்ற சொல் எது?
(A) பன்றிக்குட்டி
(B) யானைக்குட்டி
(C) சிங்கக்குட்டி
(D) புலிக்குட்டி
Not Answered
Answer: A
14. விளி வேற்றுமை என்பது?
(A) முதலாம் வேற்றுமை
(B) இரண்டாம் வேற்றுமை
(C) ஏழாம் வேற்றுமை
(D) எட்டாம் வேற்றுமை
Not Answered
Answer: D
15. கீழ்க்காண்பனவற்றுள் முற்றுப்போலிக்கு எடுத்துக்காட்டு?
(A) மையல்
(B) அஞ்சு
(C) முரைசு
(D) இலைஞ்சி
Not Answered
Answer: B
16. “அந்தரத் தார்மய னேஎன ஐயுறும், தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்..” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
(A) பரிபாடல்
(B) பதிற்றுப்பத்து
(C) சீவகசிந்தாமணி
(D) மணிமேகலை
Not Answered
Answer: C
17. “எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால், இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்” என்று பாடிய கவிஞர்?
(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(B) திரு.வி.கல்யாணசுந்தரனார்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
Not Answered
Answer: D
18. “முகை” – இச்சொல்லின் பொருள்?
(A) தலை
(B) மொட்டு
(C) மரம்
(D) புன்னகை
Not Answered
Answer: B
19. “திங்களைப் பாம்பு கொண்டற்று” என்று குறிப்பிடும் நூல்?
(A) சிலப்பதிகாரம்
(B) கம்பராமாயணம்
(C) திருக்குறள்
(D) புறநானூறு
Not Answered
Answer: C
20. “மணநூல்” என்று அழைக்கப்படும் நூல்?
(A) நளவெண்பா
(B) சீவகசிந்தாமணி
(C) சிலப்பதிகாரம்
(D) மணிமேகலை
Not Answered
Answer: B
21. “ஓவத்னைய இடனுடை வனப்பு” என்று வீட்டின் அழகைப் பற்றி கூறும் நூல்?
(A) புறநானூறு
(B) நெடுநல்வாடை
(C) தட்சிணசித்திரம்
(D) சிலப்பதிகாரம்
Not Answered
Answer: A
22. நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
(A) 1601
(B) 1801
(C) 1901
(D) 1951
Not Answered
Answer: C
23. மயிலுக்கு போர்வை தந்த வள்ளல்?
(A) அதியமான்
(B) ஓரி
(C) நள்ளி
(D) பேகன்
Not Answered
Answer: D
24. தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
(A) நயனம் – வெட்கம்
(B) இந்து – நிலவு
(C) நுதல் – நெற்றி
(D) அம்பி – படகு
Not Answered
Answer: A
25. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
(A) அ, இ என்னும் சுட்டெழுத்துகளின் பின் வல்லியம் மிகாது
(B) அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது
(C) எந்த என்னும் வினாச் சொல்லின் பின் வல்லினம் மிகாது
(D) எ என்னும் வினாவெழுத்தின் பின் வல்லினம் மிகும்
Not Answered
Answer: B
Quiz Result
Answered questions :
Not answered questions :
Score : out of 25